Friday, September 7, 2012

நீ பறித்து போன என் இதயம் எங்கே???
உன் முகம் பார்த்து மலரும் தாமரையாய்
இருந்த என் கண்கள் இன்று மலராமல்...
எப்போதும் சின்னுங்கி கொண்டு இருக்கும் கைபேசி
இன்று எங்கோ ஒரு முலையில் முடமாகி கிடக்கிறது...
நீ இல்லாத நாட்கள் நரகமாக மாறுகின்றன...
உன் அருகாமை இல்லாத உலகம் எனக்கே அந்நியமாய்...
போதும் இந்த தண்டன்னை........
என்னதான் கேட்கிறாய்??????????????
இந்த பலாய்போன காதலை மீண்டும் உயர்பிக்க...

No comments:

Post a Comment