மரணத்தின் கதவுகளை நான்
தட்ட நினைத்த போது
என் கண் முன் வந்து நின்றது
உன் ஏமாற்றமல்ல
நீ என் மீது கொண்ட காதல் தான்
அதனால் தான்
இன்று வரை
உயிர் வாழ்கின்றேன்
தட்ட நினைத்த போது
என் கண் முன் வந்து நின்றது
உன் ஏமாற்றமல்ல
நீ என் மீது கொண்ட காதல் தான்
அதனால் தான்
இன்று வரை
உயிர் வாழ்கின்றேன்
No comments:
Post a Comment