உன்னை போல எனக்கும் கற்றுக்கொடு
இதயத்தை கல்லாக மாற்றுவதற்கு
நானும் வலிகளை உணராமல் இருப்பேன்............
உன்னையே நினைத்து காதலித்து கொண்டிருக்கும்
என் இதயத்துக்கு எப்பொழுது புரியும்......
நீ என்னவன் இல்லை என்று.
இதயத்தை கல்லாக மாற்றுவதற்கு
நானும் வலிகளை உணராமல் இருப்பேன்............
உன்னையே நினைத்து காதலித்து கொண்டிருக்கும்
என் இதயத்துக்கு எப்பொழுது புரியும்......
நீ என்னவன் இல்லை என்று.
very nice
ReplyDeleteSuji ungalukku ennavaaki viddathu. Ungaludaiya kavithaikal ellam ungal ullaththil kayam undakiyullathai sollvathu pol enakku thonrukirathu. Unmai thaanaa?
ReplyDelete