Friday, September 7, 2012

என்னை அன்பாக பார்த்துக்கொள்ள
ஒரு அன்பான இதயம்
எனக்கு கிடைத்தது என்று உன்னை எண்ணினேன்.......... ஆனால்
அதுவும் நிலைக்கவில்லை.......காரணம்
எனக்கு என்றும் சொந்தமானது கண்ணீர் மட்டுமே...........:'(

No comments:

Post a Comment