Friday, September 7, 2012

உன் அன்பில் வாழ அருகதை இல்லாதவளாக மாரிவிட்டேனே
அன்பே ஏன் என்னை பிரிந்தாய்???
பிரிவின் வழியை நீ உணர்தவன் தானே
மன வேதனையின் மற்றொரு காரணத்தை நீ அறிவாயே
ஆம் நீ இல்லாமல் வாழும் வாழ்கை வலிக்கிறது
மீண்டும் வந்துவிடு என் வாழ்வில்
என்னில் உன் அன்பு இன்னும் நிறைவாக தான் இருக்கிறது
என் தோழனே

No comments:

Post a Comment