Friday, September 7, 2012

நான் தாயின் கருவரயில் தவித்ததை விட
உன்னை பிரிந்து தவிப்பதே அதிகமடா...
என் அன்னைக்கு ஈடான அன்பை காட்டிய - நீ
இன்று என்னை அனாதையாக விட்டு சென்றது ஏனோ ...
என்னை ஏற்றுக்கொள்வாய் என்றே மனம் ஏங்குகிறேன்...
என்றும் உன் அன்பிற்காக மட்டும் ஏங்கும் சுசி.........:(

No comments:

Post a Comment