Sunday, September 4, 2011

எல்லாத்துக்கும் நான் சொல்ல வரது என்னானா,,,,,

பெரியோர்களே பெண்டு பிள்ளைகளே!!!! தாய்மார்களே!!!)

இதனால சகலமானவர்களுக்கும் ,

தெரிவிச்சுகிறது என்னன்னா........?/

நான் போடற போஸ்ட் யாருக்குனா பிடிக்கலைன்னா.....

தயவு செஞ்சு கமென்ட் ல சொல்லிடுங்க...!!!

அத விட்டுப்போட்டு......

பில்லி சூனியம் வைக்கிறது.

பப்ளிக்லேதிட்டுறது ...

கேரளாலே போய் மாந்த்ரீகம் செய்ரது....

அப்புறம்........ஆங் .. ஆள் வைச்சு அடிக்கலாம்னு நினைக்கிறது ( இது வேறயா!!! )

இதெல்லாம் வேண்டாம் !!!

எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

இங்ஙனம்
இனிய தோழி!!!!!!!

2 comments: