Friday, September 30, 2011

ரமணிசந்திரன் நாவல்கள் free Download - உன்னை தழுவிடலோ கண்ணம்மா



ரமணிசந்திரன் நாவல்கள் free Download -உன்னை நான் சந்தித்தேனே


ரமணிசந்திரன் நாவல்கள் free Download -உண்மையை தவிர வேறில்லை



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - உள்ளமதில் உன்னை வைத்தேன்


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - துய சுடர் வானொலியே



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தொடு கோடுகள்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தீக்குள் விரல் வைத்தேன்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download -தரங்கிணி


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தந்து விட்டேன் என்னை


Wednesday, September 28, 2011

GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம்

நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும், invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த ஐ டியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.

கல்கி நாவல் free download - பார்த்திபன் கனவு


Tuesday, September 27, 2011

ரமணிசந்திரன் நாவல்கள் free Download - உன் முகம் கண்டேனடி


ரமணிசந்திரன் நாவல்கள் free Download -உள்ளம் மறக்குதில்லை உன்னை


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - உள்ளம் கொள்ளை போகுதே


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - திக்கு தெரியாத காட்டில் 1


ரமணிசந்திரன் நாவல்கள் free Download -தென்றல் வீசி வர வேண்டும்



Sunday, September 25, 2011

கல்கி நாவல் free download- மகுடபதி



கல்கி நாவல் free download - கள்வனின் காதலி



கல்கி நாவல் free download - ஒற்றை ரோஜா



கல்கி நாவல் free download- அலை ஒசை



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தவம் பண்ணிட வில்லையடி


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தண்ணீரிலே தாமரைப் பூ


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - தண்ணீர் தணல் போல தெரியும்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - சுகம் தரும் சொந்தங்களே


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - சொர்க்கத்திலே முடிவானது


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - சொந்தம் என்னாலும் தொடர்கதை தான்


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - சிகப்பு ரோஜா


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - ரோஜா முள்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - ராமன் தேடிய சீதை


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - புது வைரம் நான் உனக்கு


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - புன்னகையில் புது உலகம்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - பொழுது விடிகிற வேளையிலே



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - பூங்காற்று


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - பொங்கட்டும் இன்ப உறவு


ரமணிசந்திரன் நாவல்கள் free Download - பொன் மகள் வந்தாள்



ரமணிசந்திரன் நாவல்கள் free Download - பொன் மானைத் தேடி



ரமணிசந்திரன் free download - பிரிய மணம் கூடுதில்லையே



ரமணிசந்திரன் - பாச மலர் தோட்டம்



ரமணிசந்திரன் - பார்க்கும் விழி நான் உனக்கு


ரமணிசந்திரன் - பாலை பசுங்கிளியே



Saturday, September 24, 2011

காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை.....
ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்

வேதனைப்படுத்திய கவிதை

உங்கட ஊரில்
தொலைக்காட்சி பெட்டி
கொடுத்த நாட்களில்

எங்கட ஊரில்
ஒலியும் ஒளியும்
ஓடியது

என்னை நலம் விசாரித்து...

இதயச்
செடியிலிருந்து
மலரும்
வார்த்தைப் பூக்களின்
வாசத்தோடு
என்னை நம்பி
எத்தனை உறவுகள்?
* காதலியின்

ரசித்த கவிதை

தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
“எம்பொண்ணு ராஜகுமாரி
அவள திட்டாதே”
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

உயிர் வாங்கும் பரிட்சை

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

இதுதான் காதல் என்பதா......???

ஒரு பிஸியான காலை நேரத்தில் 8 மணியளவில் 80 வயதான ஒரு பெரியவர் மருத்துவமனைக்கு வந்தார். கையில் உள்ள கட்டுகளை அவிழ்த்து தையலை பிரிப்பதற்காக வந்த அவர் 9 மணியளவில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகவும் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.டாக்டருக்கு பார்க்க வேண்டிய பேஷண்ட்கள் அதிகம் இருந்தாலும் பெரியவர் மேல் இரக்கம் கொண்டு அவர் காயங்களை பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டவாறே அவரிடம் பேச்சு கொடுத்தார்.

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகள்

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும்

Friday, September 23, 2011

பெண்களை கவர கணவர்கள் செய்ய வேண்டியவை

1. இப்ப உள்ளதிலும் பார்க்க பெரிதாக ஒரு வீடு வாங்க வேண்டும்
2. அந்த வீட்டில் வசந்த் அண்ட் கோவில் உள்ள அத்தனை பொருட்களையும் வாங்கி நிரப்ப வேண்டும்.
3. கைநிறையப் பணம் வைத்திருக்க வேண்டும்.
4. வாரந்தோறும் ரங்கநாதன் தெருவிற்கு அழைத்துச் சென்று வேண்டியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு sms அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

படித்ததில் பிடித்த நகைச்சுவை !!

என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்டர் வரும் நாட்கள்.என் வகுப்பில் பென்சில்,சிலேட்டுக் குச்சி எல்லாம் திருடுகிற பையன் ஒருத்தன் இருந்தான். ‘அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வராரு’ என்று டீச்சர் சொன்னதும் வெல வெலத்துப் போய் விட்டான்.
“ஐயய்யோ இனிமே பென்சில் திருட மாட்டேன் டீச்சர்” என்று காலில் விழுந்து கதற ஆரம்பித்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் வித்யாசத்தைப் புரிய வைப்பதற்குள் டீச்சர் பாடு நாய் படாத பாடாகப் போயிற்று.

Wednesday, September 21, 2011

ரமணிசந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்



ரமணிசந்திரன் - பால் நிலா



ரமணிசந்திரன் - ஒரு காதல் மலர்ந்தது



ரமணிசந்திரன் - ஒரு மலர்



ரமணிசந்திரன் - ஒரு சின்ன ரகசியம்



ரமணிசந்திரன் - ஊனமறு நல்லழகே


ரமணிசந்திரன் - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா



ரமணிசந்திரன் - ஒன்று பட்ட உள்ளங்கள்


ரமணிசந்திரன் - நின்னையே ரதி என்று



ரமணிசந்திரன் - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்



ரமணிசந்திரன் - நிலவோடு வான்முகில்


ரமணிசந்திரன் - நிலவே மலர்ந்திடு



ரமணிசந்திரன் - நேசமுகம் மறக்கலாமோ



ரமணிசந்திரன் - நிலா காயும் நேரம்



ரமணிசந்திரன் - நேற்று வரை நீ யாரோ



ரமணிசந்திரன் - நெஞ்சே நீ வாழ்க


ரமணிசந்திரன் - நாதசுர ஓசையிலே


Tuesday, September 20, 2011

ரமணிசந்திரன் - நேசம் மறக்கவில்லை நெஞ்சம்



ரமணிசந்திரன் - நந்தினி



ரமணிசந்திரன் - நானும் நீயும்



ரமணிசந்திரன் - நான் கண்டெடுத்த பொன் மலரே



ரமணிசந்திரன் - நான் என்பதும் நீ என்பதும்


ரமணிசந்திரன் - நான் ஆகிய நீ



ரமணிசந்திரன் நாவல்கள் - நாள் நல்ல நாள்


ரமணிசந்திரன் - முத்தின் ஒளி வெளிச்சத்திலே



ரமணிசந்திரன் - முதல் முதலாக பார்த்த போது


ரமணிசந்திரன் - மெல்ல திறந்தது கதவு



ரமணிசந்திரன் - மனதின் வார்த்தை புரியாதோ


ரமணிசந்திரன் - மைவிழி மயக்கம்

ரமணிசந்திரன் - மகா மகா கணபதி



ரமணிசந்திரன் - மதுமதி



ரமணிசந்திரன் - மானே மானே மானே


ரமணிசந்திரன் - மாலை மயங்குகிற நேரம்



ரமணிசந்திரன் - லாவண்யா



ரமணிசந்திரன் - குடியிருக்க நீ வர வேண்டும்



ரமணிசந்திரன் - கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு



ரமணிசந்திரன் - கிழக்கு வெளுத்ததம்மா


ரமணிசந்திரன் - காவியமோ ஓவியமோ



ரமணிசந்திரன் - காற்றினிலே அவள் தென்றல்



Monday, September 19, 2011

இத பாருங்கப்பா கூகுல்க்கு வந்த சோதனை - intrusting

அட,

கூகுல்க்கு வேண்டுமா இப்படியும் ஒரு சோதனை....

Saturday, September 17, 2011

ரமணிசந்திரன் - கற்பனையோ அற்புதமோ


ரமணிசந்திரன் - காத்திருக்கிறேன் ராஜகுமாரா



ரமணிசந்திரன் - >கண்னும் கண்னும் கலந்து



ரமணிசந்திரன் - காதல் கொண்ட மனது



ரமணிசந்திரன் - >கண்ணின் மணி போன்றவளே



ரமணிசந்திரன் - கண்ணிலே இருப்பதென்ன


ரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ



ரமணிசந்திரன் - கண்ணே கண்மணியே


ரமணிசந்திரன் - கண்ட நாள் முதலாய்


ரமணிசந்திரன் - காதலென்னும் சோலையிலே



ரமணிசந்திரன் - காற்று வெளியிடை கண்ணம்மா



ரமணிசந்திரன் - ஜோடி புறாக்கள்


ரமணிசந்திரன் - மயங்குகிறாள் ஒரு மாது



ரமணிசந்திரன் - இருளுக்கு பின் வரும் ஜோதி


ரமணிசந்திரன் - இருள் மறைத்த நிழல்



ரமணிசந்திரன் - இறைவன் கொடுத்த வரம்



ரமணிசந்திரன் - இனியெல்லாம் நீயல்லவோ



ரமணிசந்திரன் - இனி வரும் உதயம்



ரமணிசந்திரன் - இடைவெளி அதிகமில்லை



ரமணிசந்திரன் - கீதா


ரமணிசந்திரன் - கான மழை நீ எனக்கு



ரமணிசந்திரன் - என்றென்றும் உன்னோடுதான்



ரமணிசந்திரன் - என்னை யார் என்று எண்ணி எண்ணி


ரமணிசந்திரன் - என்ன என்ன ஆசைகளோ


ரமணிசந்திரன் / எங்கே எனது கவிதை



ரமணிசந்திரன் - என் சிந்தை மயங்குதடி

ரமணிசந்திரன் - எனக்காகவே நீ


ரமணிசந்திரன் - என் உயிர் கண்ணம்மா


ரமணிசந்திரன் - என் உயிர் நீதானே



ரமணிசந்திரன் -என் கண்ணின் பாவையன்றோ



ரமணிசந்திரன் - எல்லோருக்கும் ஆசை உண்டு



ரமணிசந்திரன் - எல்லாம் உனக்காக


ரமணிசந்திரன் - தேவி



ரமணிசந்திரன் - சின்ன ரகசியம்



ரமணிசந்திரன் - சாந்தினி



ரமணிசந்திரன் - பானுமதி



ரமணிசந்திரன் - அவனும் அவளும்

அவனும் அவளும் 1
அவனும் அவளும் 2

ரமணசந்திரன் - அவனுக்கு நான் அழகு



ரமணிசந்திரன் - அதற்கொரு நேரம் உண்டு


ரமணிசந்திரன் - ஆசை ஆசை ஆசை


ரமணிசந்திரன் - அமுதம் விளையும்


ரமணிசந்திரன் - அன்பின் தன்மையை அறிந்த பின்னே



Monday, September 12, 2011

Ramanichandran Novels Free Download - அடிவாழை

ரமணிசந்திரன் நாவல்களை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்... பெரும்பாலும் அனைத்து நாவல்களும் இருந்தாலும் நேரமின்மையால் அப்லோட் செய்ய முடியவில்லை... என்னால் முடிந்த வரை தினமும் அப்லோட் செய்கின்றேன்... தேவையான நாவல்களை கமென்ஸ் ல் சொன்னால் அப்லோட் செய்கிறேன்..(போஸ்ட் பற்றிய உங்கள் கருத்துக்களை சாட் பாக்ஸ்ல் சொல்லாமல் கமென்ஸ் ல் சொல்லுங்கள்)... (இவையனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே)

Friday, September 9, 2011

திருந்தாத ஜென்மம்

திருந்தாத ஜென்ம பட்டியலில் முதல் இடம் எனக்குத்தான். நினைவு தெரிந்து படித்த முதல் புத்தகங்கள் – அம்புலிமாமா, பாலமித்ரா,ராணி காமிக்ஸ் என பல சிறுவர் மலர்கள். புத்தகத்தை எடுத்துக் கொண்டு செட்டில் ஆனால் முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை படிக்காமல் விடுவதில்லை. அம்புலிமாமாவில் வந்த விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள், தொடர்கதைகள்,ராணி காமிக்ஸில் வந்த மாயாவியின் சாகஸம் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன. பரமார்த்தகுரு கதைகள், தெனாலிராமன், பீர்பால், விக்கிரமாதித்யன் பதுமைகள், இப்படியாக பல புத்தகங்கள் படித்து இருப்பேன். படிப்பது பிடிக்கும் என்பதால், படித்ததெல்லாமே பிடித்தது. சாமான் கட்டி வரும் பொட்டல கவர் வரைக்கும் படிக்கும் பைத்தியம் முத்தியது.



கொஞ்சம் பெரிய பெண் ஆனதும் ராணி, குமுதம், ஆனந்த விகடன், அப்படியே கொஞ்சம் தேவிபாலா, கண்மணி, ராணிமுத்துயில வரும் நாவல்கள் என கையில் கிடைக்கும் புத்தங்கள். அப்புறம் அப்பா கல்கியில் தொடராக வந்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருக்க அதையும் விட மனது இல்லை,, அப்படியே ராஜேஸ்குமார், சுஜாதா, பட்டுக்கோட்டை பிராபகர், சுபா, பாலகுமாரன், என்று புத்தி போனது,

ஒரு நாள் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாக வாடகைக்கு வந்தாங்க தஞ்சாவூரில் இருந்து... அவங்க என்னை விட புத்தக பைத்தியம்... அவங்க விட்டில இருந்தது ரமணி சந்திரன் நாவல் – “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற ஒரு புத்தகம்,,, நமக்கு தான் புத்தகத்தைக் கண்டலே அப்படியே புல் அரிச்சு போய்டுமே.. படிச்சுட்டு தரேன்கனு வாங்கி, ஒரு பாய் தலையனை சகிதமாக படுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். கதையை எழுதினால் அடிக்க வருவீர்கள் தான் இருந்தாலும் சிறு சுருக்கமாக –
கதாநாயகி கதாநாயகனை சீண்டும் விதமாக நடந்து கொள்வாள், அதனால் கோபமடைந்த கதாநாயகன் அவளை கடத்தி சென்று விடுவான், வீட்டினர் அனைவரும்

Sunday, September 4, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள்

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்த சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்த சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். "உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்திரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்."

அந்த நபர் கண்களை மெள்ளத் திறந்தார். "ஆமாம்....ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள்.

காதலித்துபார்

காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை

எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்

எலி வேட்டை!

கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த பொழுது, நான் படித்துக்கொண்டிருந்தேன். சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் விட்டு விட்டு வந்தது. சத்தமில்லாமல் போய் பார்த்தால், பின்னால் இருந்த வீட்டிலிருந்து வந்தது அந்த சத்தம். அமைதியானேன்.

அன்றிலிருந்து நாலாம் நாளில் வீட்டின் பொருட்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்ததில்... ஒரு எலியின் நடமாட்டம் லேசாக தெரிந்தது. அந்த வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வாழ்கிறோம். காலையில் எழுந்தால், அரக்க பரக்க வேலை. இரவானதும் வீட்டில் அடைகிறோம். நாங்கள் ஏதோ ஒரு பொந்துக்குள் வாழும் பெருச்சாளிகள் போலவே மனதில் அவ்வப்பொழுது தோன்றும். வீட்டு நிலையும் அப்படித்தான். ஆங்காங்கே

எல்லாத்துக்கும் நான் சொல்ல வரது என்னானா,,,,,

பெரியோர்களே பெண்டு பிள்ளைகளே!!!! தாய்மார்களே!!!)

இதனால சகலமானவர்களுக்கும் ,

தெரிவிச்சுகிறது என்னன்னா........?/

நான் போடற போஸ்ட் யாருக்குனா பிடிக்கலைன்னா.....

தயவு செஞ்சு கமென்ட் ல சொல்லிடுங்க...!!!

அத விட்டுப்போட்டு......

பில்லி சூனியம் வைக்கிறது.

பப்ளிக்லேதிட்டுறது ...

கேரளாலே போய் மாந்த்ரீகம் செய்ரது....

அப்புறம்........ஆங் .. ஆள் வைச்சு அடிக்கலாம்னு நினைக்கிறது ( இது வேறயா!!! )

இதெல்லாம் வேண்டாம் !!!

எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

இங்ஙனம்
இனிய தோழி!!!!!!!

ஏர் டெல் கஸ்டமர் கேர்

ஒருவர் ஏர்டெல் கஸ்டமர் கேர்ற்கு போன் செய்து காலாய்க்கும் நகைச்சுவையை கேட்க

சிரிக்காம இருக்க முடியுதா???