Friday, September 7, 2012

இந்த வாழ்க்கை என்னிடம் இப்போது
இரண்டு கேள்விகளைக் கேட்கிறது....
கனவுகளை மட்டும் சுமந்து
காலத்தை கழிக்க போகிறாயா....?
சுமைகளை மட்டுமே சுமந்து
கனவுகளை நிறைவேற்றப் போகிறாயா என

1 comment: