இந்த வாழ்க்கை என்னிடம் இப்போது
இரண்டு கேள்விகளைக் கேட்கிறது....
கனவுகளை மட்டும் சுமந்து
காலத்தை கழிக்க போகிறாயா....?
சுமைகளை மட்டுமே சுமந்து
கனவுகளை நிறைவேற்றப் போகிறாயா என
இரண்டு கேள்விகளைக் கேட்கிறது....
கனவுகளை மட்டும் சுமந்து
காலத்தை கழிக்க போகிறாயா....?
சுமைகளை மட்டுமே சுமந்து
கனவுகளை நிறைவேற்றப் போகிறாயா என
thank you ragavi
ReplyDelete