Friday, September 7, 2012

இன்னொரு முறை என்னிடம் திரும்பி வந்து விடாதே
துடிப்பதுக்கும் தவிப்பதற்கும் இருந்த என் இதயம்
என்றோ இறந்து விட்டது நீ பிரிந்து போன அன்றே

No comments:

Post a Comment