Friday, September 7, 2012

வாழ்க்கையில் பட்ட அடிகள் கொஞ்சமில்லை
என் பரிதவிப்பும் மிஞ்சவில்லை...
தற்கொலைக்கு நான் முயல
என் மனமோ அதுக்கும் பணியவில்லை
தத்தளிக்கும் என் மனமோ தடம் புரண்டு போனதடா...
அத்தனையும் தாங்கி இன்னும் உயிர் வாழ்கிறேன்...
எதற்காக எனக்கே புரியவில்லை..............:'(

No comments:

Post a Comment